அப்பா இல்லாமல் எனது குழந்தை தவிக்கிறது….: கண்ணீர் வடிக்கும் இலங்கை பெண்
அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற திலீபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். திலீபன் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திலீபனும் – கார்த்திகாவும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. திலீபனின் மனைவி கார்த்திகாவுக்கு அகதி SHEV விசா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திலீபனை அவரது மனைவி மற்றும் 11 … Continue reading அப்பா இல்லாமல் எனது குழந்தை தவிக்கிறது….: கண்ணீர் வடிக்கும் இலங்கை பெண்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed